இறை நெறியிலும், இல்லற வாழ்விலும் சிறந்து விளங்குபவர்கள் ஆண்களா? பெண்களா ?என்ற தலைப்பில் கோவை கவுண்டம்பாளையம்,சரவணா நகர்,சபரி கார்டனில் புதிதாக கட்டப்பட்டுள்ள அருள் மிகு ஸ்ரீ ரங்கநாதர், வீரமாட்சியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழாவில் நடைபெற்ற நகைச்சுவை பட்டிமன்றதில் ஆண்களே என்ற தலைப்பில் நகைச்சுவை அரசு கொங்கு தமிழ் முரசு சிரிப்பு அருவி மஞ்சுநாதன் அவர்களின் நகைச்சுவை பேச்சு
பட்டிமன்றத்தின் பிற பகுதிகளை காண : https://youtu.be/3sWRmK6ONEs
source